×

ஜனவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரிஷப் பந்த் தேர்வு: ஐசிசி அறிவிப்பு

மும்பை: ஜனவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. நடப்பாண்டில் இருந்து மாதந்தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு கவுரவம் படுத்துவதாக கூறியுள்ளது. ஆஸி.க்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய பந்த் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். …

The post ஜனவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரிஷப் பந்த் தேர்வு: ஐசிசி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rishop Bant ,ICC ,Mumbai ,Rishop Pant ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்